மின்சார பாவனையில் பாரிய வீழ்ச்சி !

Published By: J.G.Stephan

30 Mar, 2020 | 03:17 PM
image

கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் நாளாந்த மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49-33 வரையிலான ஜிகாவேர்ல்ட் மின்பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.



மேலும், நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் காரணமாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்மையினாலேயே இவ்வாறு மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34