மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து அலரிமாளிகையிலிருந்து நேரடி கண்காணிப்பு : தொலைபேசி இலக்கங்கள் இணைப்பு

Published By: J.G.Stephan

30 Mar, 2020 | 02:43 PM
image

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை கண்காணித்தல் என்பன அலரி மாளிகையினால் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நேரடியாக தொடர்புகளைப் பேணுவதற்கு பிரதமர் அலுவலகத்தினால் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.  


அதற்கமைய 011-4354854 மற்றும் 011-4733600 என்ற பொது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று நேரடியாக தொடர்பு கொள்வதற்கு 011-3456200, 011-3456201, 011-3456202, 011-3456203 மற்றும் 011-3456204 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமின்றி 011-2333066 மற்றும் 011-4354882 என்ற பெக்ஸ் இலக்கமும்  ptf@pmoffice.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07