“எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் ”  சம்பிக்க அச்சுறுத்தியதாக தேரர் தெரிவிப்பு

Published By: MD.Lucias

21 Jun, 2016 | 06:01 PM
image

எமக்கெதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க  பிக்கு ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக   பௌத்தர்களின் குரல் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  நாலக தேரர்,

ஜாதிக ஹெல உறுமயவில்  சம்பிக்க ரணவக்க, அத்துருலிய ரத்தன தேரர் என இரண்டு பிரதான பேய்கள் உள்ளன.  அமைச்சர் சம்பிக்க அச்சுறுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன். அவருக்கு எதிரான ஆதாரங்களையும் வழங்கி சட்டநடவடிக்கை எடுப்பேன். இதனை ஒரு தேரர் என்ற வகையில் சமூக பொறுப்புடன்  கூறுகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21