கப்பம் பெற முயன்றவர்கள் கைது

Published By: Ponmalar

21 Jun, 2016 | 05:57 PM
image

கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் என தம்மை அடையாளம் காட்டி கப்பம் பெற முற்பட்ட இருவரை களனி பிரதேச சட்ட அமுலாக்கல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வத்தளை, டிக்கோவிட்ட கருவாடு உற்பத்தி நிலையமொன்றிற்கு சென்று தம்மை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி 1 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் எலகந்த பகுதியிலுள்ள வாடி வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வத்தளை, ஹெந்தலை பகுதியை சேர்ந்தவர்களெனவும், இருவரையும் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19