மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருட சிறுபோக நெற்செய்கையின் விவசாய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைபட்புடன் விவசாயிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது உன்னிச்சை வலதுகை வாய்க்கால், இடது கை வாய்கால் நீர்பாசனத் திட்டம், களிக்குளம் நீர்பாசனம் போன்ற நீர்பாசனம் ஊடாக இவ் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப் பிரதேசத்தில் உழவு வேலைகள் யாவும் நிறைவடைந்து, தற்போது விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காண முடிந்தது.
கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அனுமதியைப் பெற்று தமது விவசாய வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM