இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வைரசிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 1434 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை புதிதாக தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
லொம்பார்டியில் கடந்த 24 மணிநேரத்தில் 542 ஆக காணப்பட்டதாகவும் அந்த பகுதியில் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 6000 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM