சகல விதமான வாகன மற்றும் சொகுசு வசதிகளை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளிலேயே தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அவ்வாறு அரசாங்கத்துடன் இணைய மறுக்கும் உறுப்பினர்களை கைது செய்து அடிமைப்படுத்த நினைப்பது மிகவும் அநாகரிகமான செயற்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொரல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிஸ்ராம விகாரை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM