கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த தகவல்களை வழங்கவும், பொய்யான மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் புதிய செயலி ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது.
இச் செயலி iOS மற்றும் Android இல் இயங்கும் வகையில், COVID-19 வைரஸ் தொடர்பான செய்திகளை வழங்க உதவும் ஆப் கலெக்டிவ் 4 தன்னார்வ நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு அமைய iOS மற்றும் Android இல் இச் செயலி அதிகாரபூர்வமாக திங்கட்கிழமை தொடங்கப்படவுள்ளது.
WHO MyHealth என பெயரிடப்பட்டுள்ள இச் செயலியை திங்கள் முதல் ஆரம்ப கட்டமாக iOS மற்றும் Android சாதனங்களில் பதிவிறக்கம் செய்து பயனடைய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் செயலி பயனர்கள் குறித்து கண்காணிப்பதுடன் முறைப்பாடுகள் குறித்த அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM