மத்திய மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது செங்கோலை பலவந்தமாக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெளியில் தூக்கிச் சென்றதையடுத்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைள் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு மகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் வழங்காமையினாலே சில உறுப்பினர்கள் செங்கோலை பலவந்தமாக வெளியில் தூக்கிச் சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM