இத்தாலியில் இன்று ஒரே நாளில் 919 பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய உயிரிழப்புகள் காரணமாக இத்தாலியில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86498 ஆக அதிகரித்துள்ளது.
வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் 541 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை 9134 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளது இன்றே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM