கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படுவதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்துவதாக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி அறிவித்துள்ளார்,
கொரோனா வைரஸ் தொடர்பில் நான் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆலோசனை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் பிரதமர் மற்றும் சுகாதா அமைச்சருடன் கிறிஸ் விட்டி நெருக்கமாக இணைந்து பணியாற்றியிருந்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியின் பின்னர் அவர் பிரதமருடன் ஒன்றாக செய்தியாளர் மாநாடுகளில் தோன்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM