பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மட் ஹன்கொக் கொரேனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் தன்னை தனிமைப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ள செய்தி வெளியான ஒரு சில மணித்தியாலங்களி;ல் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு பொறுப்பாகவுள்ள சுகாதார அமைச்சர் ஹன்கொக் அடுத்த வாரம் வரை தன்னை தனிமைப்படுததப்போவதாக அறிவித்துள்ளார்.
பொறிஸ்ஜோன்சனும் சுகாதார அமைச்சரும் அமைச்சர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
எனினும் ஏனைய அமைச்சர்கள் தலைமை விஞ்ஞானி அதிகாரிகள் ஆகியோரை நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரும் சுகாதார அமைச்சரும் எப்படி நோய் தொற்றிற்கு ஆளானார்கள் என்பது தெரியாத அதேவேளை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பலர் நோய் தொற்றினால் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM