தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயது மூதாட்டி பூரண குணமடைந்தார்!

Published By: Vishnu

26 Mar, 2020 | 03:18 PM
image

தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதுடைய மூதாட்டி ஒருவர் பூரண குணமடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்ட தென்கொரியாவின் வயது மிகுந்த நபராக தற்போது இவர் கருதப்படுகிறார்.

தென் கொரியாவின் 'Cheongdo County' என்ற பகுதியைச் சேர்ந்த  ஹ்வாங்  என்ற மூதாட்டியே இவ்வாறு குணமடைந்துள்ளார்.

மார்ச் 13 ஆம் திகதி ஹ்வாங் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவ நிலையமொன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குணமடைந்துள்ளார்.

தற்போது ஹ்வாங், அவரது மகனுடன்  சியோங்டோவில் உள்ள வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள்மையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47