(எம்.மனோசித்ரா)
கூட்டுறவு சங்கத்தினால் 'நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் ' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவு பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500 – 1000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவு பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலைபேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்குக் கொண்டு வருவதற்கான நடைமுறையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதேச செயலாளர் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்திலுள்ள 38 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேல் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM