நாவுல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.
கலேவலை, அளுத்வெவ பகுதியில் வைத்து, சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போத பஸ்ஸின் பின்னால் உள்ள டயரில் சிக்குண்டு குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM