முன்னால் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கொழும்பு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் இன்று சரணடைந்திருந்தார்.
கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, 10 இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 3 அரச உத்தியோகத்தர்களின் சரீர பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திலின கமகேவின் கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்; குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை நுகேகோட கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM