கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக எதிர்வரும் 21 நாட்களிற்கு இந்தியா முழுமையாக முடக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 நாட்களிற்கு இந்திய பிரஜைகள் எவரும் வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுலிற்கு வருகின்றது.
21 நாட்களிற்குள் இந்தியா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தாவிட்டால் 21 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிடுவோம் என மோடி தெரிவித்துள்ளார்.
மக்களை வதந்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM