2008 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்ற பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அஹ்டிசாரி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது நிலைமையை கருத்தில்கொள்ளும்போது அவர் நல்லநிலையில் காணப்படுகின்றார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1994 முதல் 2000 ம் ஆண்டுவரை பின்லாந்தின் ஜனாதிபதியாக பதவி வகித்த மார்ட்டி அஹ்டிசாரிக்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நீண்டகாலம் பங்களி;ப்பு செய்தமைக்காக 2008 இல் சமாதானத்திற்கான நோபால் பரிசு வழங்கப்பட்டது.
பின்லாந்தில் இதுவரையில் 700 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM