இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதி ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.
ரோஷான் குணதிலக்க இலங்கை விமானப் படையினர் 12 ஆவது தளபதியாகவும், பாதுகாப்புத் படைத் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராகவிருந்த சீதா ஆரம்பொல கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே ரோஷான் குணதிலக்க இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM