மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படை தளபதி நியமனம்!

Published By: Vishnu

24 Mar, 2020 | 12:11 PM
image

இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதி ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர் ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

ரோஷான் குணதிலக்க இலங்கை விமானப் படையினர் 12 ஆவது தளபதியாகவும், பாதுகாப்புத் படைத் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராகவிருந்த சீதா ஆரம்பொல கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே ரோஷான் குணதிலக்க இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53