வெள்ள அனர்த்தம் ஏற்படும் இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழமையாகும்.
இத்தாலிய நகரான வெனிஸில் பிரதேச மக்கள் வெள்ள அனர்த்தத்தை ஒரு பொருட்டாகக் கருதாது இயல்பு வாழ்க்கை வாழ்வதை படங்களில் காணலாம். அந்நகரில் குளிர் காலங்களில் வீதிகளும் கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்குவது வழமையாகவுள்ளது. இந்த வாரம் அங்கு பெய்த மழையால் பிரபல சென் மார்க் சதுக்கத்தில் ஒரு மீற்றருக்கும் அதிகமான உயர வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பிரதேசவாசிகளும் சுற்றுலா பயணிகளும் அந்த வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதாது வெள்ளத்தில் மூழ்கிய தேநீர்சாலைகளில் வழமை போன்று தேநீர் அருந்தியும் உரையாடியும் பொழுதைக் கழித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM