(இராஜதுரை ஹஷான்)
வயோதிபர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதந்த கொடுப்பனவினை இம் மாதம் ( மார்ச் மாதத்திற்கான) கிராம சேவகர் பிரிவின் ஊடாக வழங்க உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய அனைத்து கிராம சேவகர் பிரிவின் ஊடாக முன்னெடுத்துள்ளார்.
மாத கொடுப்பனவுகளை பெறுபவர்கள் அரசாங்கம விடுத்துள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அத்துடன் கிராம சேவகரை சந்திப்பதற்கு முன்னர் அதற்கான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
கொரேனா வைரஸ் பரவலடையும் நிலையில் வயோதிபர்களை ஒன்றுக்கூட்டுவது பொறுத்தமற்ற நடவடிக்கையாகும்.என்ற காரணத்தினால் கிராம சேவகர் பிரிவின் ஊடாக இந்த மாதகொடுப்பளவுகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM