வயோதிபர், விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவை கிராம சேவகர் பிரிவூடாக வழங்க நடவடிக்கை!

Published By: Vishnu

23 Mar, 2020 | 12:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வயோதிபர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு  அரசாங்கத்தினால் வழங்கப்படும்   மாதந்த கொடுப்பனவினை  இம் மாதம்  ( மார்ச்  மாதத்திற்கான) கிராம சேவகர் பிரிவின்  ஊடாக   வழங்க  உயர்கல்வி அமைச்சர் பந்துல  குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய  அனைத்து கிராம சேவகர் பிரிவின் ஊடாக முன்னெடுத்துள்ளார்.

மாத  கொடுப்பனவுகளை  பெறுபவர்கள்  அரசாங்கம  விடுத்துள்ள  சுகாதார பாதுகாப்பு  வழிமுறைகளை  பின்பற்ற  வேண்டும். அத்துடன்    கிராம சேவகரை  சந்திப்பதற்கு முன்னர்   அதற்கான  நேரத்தை  முன்கூட்டியே  ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

கொரேனா  வைரஸ்  பரவலடையும் நிலையில்    வயோதிபர்களை  ஒன்றுக்கூட்டுவது பொறுத்தமற்ற  நடவடிக்கையாகும்.என்ற   காரணத்தினால்  கிராம சேவகர் பிரிவின்  ஊடாக     இந்த  மாதகொடுப்பளவுகளை வழங்க  நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47