ஊரடங்கு 8 மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் தளர்வு 

Published By: Priyatharshan

23 Mar, 2020 | 07:59 AM
image

கடந்த வெள்ளிக்கிழமை 20.03.2020 மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டமானது சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தமக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்வது உங்களுக்கும் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49