சைப்ரஸ், ட்ரூடோஸ் மலைப்பகுதியில் காட்டுத்தீ

Published By: Raam

21 Jun, 2016 | 09:28 AM
image

சைப்ரஸ் நாட்டில் ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத்தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல்  நாடுகள் இணைந்துள்ளன.

ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத்தீயானது, பலமான காற்று மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக, மேலும் வலுவடைந்துள்ளது.

இந்த தீயினால் உண்டான சேதமானது, நாட்டின் கிராமப்புற சமூகத்தினருக்கு ஒரு மிகப்பெரிய சோகம் என்று சைப்ரஸ் நாட்டின் அதிபரான நிகோஸ் அனாஸ்டேசியாடஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 49 வயதுடைய தீயணைப்பு வீரர் அவரது தண்ணீர் ஊர்தி ஒரு மலைமுகட்டிலிருந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47