ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரையில் கைது

Published By: J.G.Stephan

22 Mar, 2020 | 12:53 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 338 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்தக்காலப்பகுதியில் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் விளையாட்டு மைதானங்களில் நடமாடியமை, வீதிகளில் நடமாடியமை , உணவகங்களை திறந்து வைத்திருந்தமை, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் பொது இடங்களில் மதுபாவனையில் ஈடுப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31