சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் துப்பரிவாளன் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக 100க்கும் மேற்பட்ட படத்திற்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிப்பில் மைத்திரேயா (Maitreya) என்பவர் இயக்குனர் மிஷ்கின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரேயா லண்டனில் MBA பட்டம் படித்து, மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடமாக முறையே கற்றுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல முன்னாள் கதாநாயகனும் குணசித்திர நடிகருமான ரவிசந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கதாநாயகன் மைத்ரேயா தயாரிப்பாளர் ரகுநந்தன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
விஷால் நடிப்பில் உருவாகிவரும் துப்பரிவாளன் படம் முடிந்தவுடன் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM