(எம்.மனோசித்ரா)
கடற்படையினரால் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெள்ளிக்கிழமை கொழும்பு போட்டை புகையிரத நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கடற்படை தயாராகவிருப்பதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM