கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் நடவடிக்கை தொடர்கிறது

Published By: Vishnu

21 Mar, 2020 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால்  கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெள்ளிக்கிழமை கொழும்பு போட்டை புகையிரத நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கடற்படை தயாராகவிருப்பதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47