(செ.தேன்மொழி)
பமுணுகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுணுகம பொலிஸ் பரிவுக்குட்பட்ட முத்துராஜவெல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகபப்பிரிவு தெரிவித்தது.
றாகம - வெலிசர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 18 இலட்சத்து 90 மில்லி லீற்றர் கோடாக்களும் (10 பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM