வீரகேசரி பத்திரிகை வாசகர்களின் கவனத்திற்கு !

20 Mar, 2020 | 10:16 PM
image

நாட்டில் உருவாகியிருக்கும் கொரோனா அச்சுறுத்தலையடுத்து பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், உங்கள் தேசிய பத்திரிகையான வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியன எதிர்வரும் சனி (21-03-2020), ஞாயிறு (22-03-2020), திங்கள் (23-03-2020) ஆகிய தினங்களில் வெளிவராது என்பதை அறியத் தருகின்றோம். 

இதேவேளை, எதிர்வரும் ( 24-03-2020 ) செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோன்று உங்கள் அபிமான தேசிய பத்திரிகையான வீரகேசரி மீண்டும் உங்கள் கரங்களுக்குக் கிடைக்கும்.

உலக நடப்புக்கள், நாட்டு நிலைமைகள் மற்றும் கொரோனா தொடர்பான செய்திகளை வீரகேசரி இணையத்தளம் (www.virakesari.lk) மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவரே உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46