இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருதொகுதி யாத்ரீகர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Published By: J.G.Stephan

20 Mar, 2020 | 09:02 PM
image

(ஆர்.யசி)

இந்தியாவின் தம்பதெனிய மத வழிபாடுகளுக்கு சென்றிருந்த இலங்கை பெளத்த யாத்ரீகர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் ஒருதொகுதி யாத்ரீகர்களும் கொரோனா தொற்று குறித்த அவதானத்தை கருத்தில் கொண்டு அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.




இந்நிலையில் மேலும் இந்தியாவில் தங்கியுள்ள பெளத்த யாத்திரீகளை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலையம் அறிவித்துள்ளது. 

871 பேர் இன்னமும் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் விசேட விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02