அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பும் விமான படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்து சமுத்திர வலய கேந்திர மாக முக்கியத்துவம் மிக்க விமான நிலையமாக மத்தள விமான நிலையம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான படை முகாம் அமைப்பது அவசியமாகவுள்ளது.
விமான நிலையத்திற்குற்பட்ட பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை முகாம் அமைப்பதற்கு மகாவலி, விவசாயத்துறை, நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM