அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு கடமையில் விமான படையினர்!  

Published By: R. Kalaichelvan

19 Mar, 2020 | 05:02 PM
image

அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பும் விமான படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்து சமுத்திர வலய  கேந்திர மாக முக்கியத்துவம் மிக்க விமான நிலையமாக மத்தள விமான நிலையம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான படை முகாம் அமைப்பது அவசியமாகவுள்ளது.

விமான நிலையத்திற்குற்பட்ட பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை முகாம் அமைப்பதற்கு மகாவலி, விவசாயத்துறை, நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15