(நா.தனுஜா)
ஒட்டுமொத்த நாட்டையும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட, தன்னலமின்றியும் ஓய்வின்றியும் பணிபுரியும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி பாராட்டையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று அவரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM