பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் டசின் கணக்கான வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டதையடுத்தே அவர்கள் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.
நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தமக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரசாங்கத்தினால் உரிய வகையில் வழங்கப்படவில்லை என்று தாதியர்களும், செவிலியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்கேரியாவில் தற்போது 82 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM