கொரோனா அச்சத்தால் பல்கேரியாவில் வைத்தியர்கள், செவிலியர்கள் இராஜினாமா!

Published By: Vishnu

19 Mar, 2020 | 11:23 AM
image

பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் டசின் கணக்கான வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டதையடுத்தே அவர்கள் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தமக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரசாங்கத்தினால் உரிய வகையில் வழங்கப்படவில்லை என்று தாதியர்களும், செவிலியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல்கேரியாவில் தற்போது 82 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17