கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வரும் வாகனங்களுக்கான கிருமி நாசினி தெழிக்கும் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.
திருகோணமலை பஸ் நிலையத்தில் உள்ள பஸ்கள் உள்ளிட்ட வீதியோர வாகனங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளை சுகாதாரப் பணியாளர்களுடன் கடற்படையினரும் இணைந்து செயற்பட்டார்கள்.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM