ஜனாதிபதியின் உரை கொரோனா நெருக்கடியில் அரசியல் இலாபம் தேடுவதாக உள்ளது - ஜே.வி.பி விசனம்

Published By: Daya

18 Mar, 2020 | 03:52 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் நெருக்கடியில் அரசியல் இலாபம் தேடுவதாகவே ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் மக்கள் தைரியத்துடனும் அச்சமின்றியும் இருக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில் ஓய்வின்றிப் பணியாற்றும் சுகாதாரசேவை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நன்றி தெரிவிப்பார் என நாம் எதிர்பார்த்தோம். 

எனினும் ஜனாதிபதி அவருடைய சகோதரருடன் இணைந்து ஆட்சியமைப்பதாகவும், அதற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இச்செயற்பாடானது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கூட அரசாங்கம் தேர்தல் பிரசாரத்திற்காகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது என மடில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44