வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடைவித்தது தாய்வான்!

Published By: R. Kalaichelvan

18 Mar, 2020 | 03:11 PM
image

கொரோனாவை தடுக்கும் முகமாக தாய்வான் அரசு, சர்வதேசத்தின் பெரும்லான நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை தனது நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது நாட்டின் குடியுரிமை பெற்ற அல்லது வணிக நற்சான்றிதழ்கள் பெற்றவர்கள் மாத்திரம் தாய்வானுக்குள்  நுழைய முடியுமே தவிர, வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தாய்வானுக்கு வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டு தொற்றுநோய் மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.

ஆகவே குறித்த செயற்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Image : CNN 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08