(இராஜதுரை ஹஷன்)
சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானித்தால் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது இதுவரையில் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானித்தால் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம். மக்களே இறுதியில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும். என்பதைத் தீர்மானிப்பார்கள் என ரோஹித் அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கம் பொதுத்தேர்தலுக்கு முன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். எந்நிலையிலும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM