சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தோம் - அபேகுணவர்தன

Published By: Daya

18 Mar, 2020 | 03:45 PM
image

(இராஜதுரை ஹஷன்)

சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானித்தால் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது  இதுவரையில் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.   

சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத்  தீர்மானித்தால்  எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம். மக்களே  இறுதியில்  யாருக்கு  ஆதரவு  வழங்க வேண்டும். என்பதைத் தீர்மானிப்பார்கள் என ரோஹித் அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் பொதுத்தேர்தலுக்கு முன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாதுகாப்பான  முறையில் தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். எந்நிலையிலும் மக்களுக்குப்  பாதிப்பு ஏற்படாது என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09