உதய கம்மன்பிலவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. மோசடியாக ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கொள்ளையடித்தன் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க புதிய சட்டங்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு புறகோட்டேயிலுள்ள ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிவசம் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM