நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுபத்திரத்தில் இன்று அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கையொப்பம் இட்டனர்.
இன்று (18) காலை கைலாசபிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இட்டனர்.
தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
இதையடுத்து ஊடகங்கள் முன் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் மக்கள் ஆணையோடு பாராளுமன்றம் தெரிவாகி மக்கள் சேவையை தொடர்வேன் என குறிப்பிட்டார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM