இலங்கை வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தையும் இன்று முதல் தடைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிலநாடுகளில் இருந்து இலங்கை வரும் விமானங்களை ஏற்கனவே சிவில் விமான போக்குவரத்து சபை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் நாட்டுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களையும் இன்று முதல் தடை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கான நடடிவடிக்கையாக ஆரம்பத்தில் யாழ் சர்வதேச விமான நிலையம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனிடையில் ஈரான் , தென்கொரியா, இத்தாலி , ஐரோப்பா , கனடா, பஹ்ரைன் ,கட்டார் ஆகிய நாடுகளுக்கான விமானங்களின் வருகையும் தற்காலிக தடை விதிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM