இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு உயிரிழந்த நபர் இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த 64 வயதுடையவராவார்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை கடந்த வாரம் இந்தியாவில் 2 பேர் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
டெல்லியின் ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் , கர்நாடகாவின் கல்புரியை சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM