இந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !

Published By: R. Kalaichelvan

17 Mar, 2020 | 12:13 PM
image

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு உயிரிழந்த நபர் இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த 64 வயதுடையவராவார்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை கடந்த வாரம் இந்தியாவில் 2 பேர் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

டெல்லியின் ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் , கர்நாடகாவின் கல்புரியை சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07