கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆலயத்தில் திருநீலகண்ட கசாயம்

Published By: Digital Desk 4

17 Mar, 2020 | 11:28 AM
image

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆன்மீக தேடலின் ஒரு கட்டமாக திருநீலகண்ட கசாயம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பேச்சியம்மன் ஆலய நிர்வாகம் இந்த ஆன்மீக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

13 வகையான மூலிகைகளைப் பயன்படுத்தி இக் கசாயம் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கோவில் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

பங்குனித்திங்கள் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை 2020.03.16 மாலை இந்நிகழ்வு திருகோணமலை பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

பெருமளவிலான பொதுமக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இந்த திருநீலகண்ட கசாயத்தை பெற்றுச் சென்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49