கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!

Published By: Vishnu

16 Mar, 2020 | 07:11 PM
image

(எம்.மனோசித்ரா)

போலி செய்தி பரப்பிய மேலும் 40 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தெளிவுபடுத்தும் கோவிட்-19 ஊடக மத்திய நிலையத்தின் நாளாந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முதலாம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை வெளிநாடு சென்று திரும்பிய 880 பேர் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்களில் 51 பேர் சுற்றுலா பயண வழிகாட்டிகளாவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31