(எம்.மனோசித்ரா)
போலி செய்தி பரப்பிய மேலும் 40 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தெளிவுபடுத்தும் கோவிட்-19 ஊடக மத்திய நிலையத்தின் நாளாந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முதலாம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை வெளிநாடு சென்று திரும்பிய 880 பேர் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்களில் 51 பேர் சுற்றுலா பயண வழிகாட்டிகளாவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM