அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான அவசர சிகிச்சை பிரிவைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்க அவசர வைத்தியக் கல்லூரி தெரிவித்துள்ளது.
40 வயதுடைய வொஷிங்டன் மற்றும் 70 வயதுடைய நியூஜெர்சி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வைத்தியர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Photo Credit: nytimes
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM