தமது வாழ்வில் என்றும் மறக்க முடியாத தாய்லாந்து Dream World பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தரம் - 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களும் புத்தாக்க உண்டியல் போட்டி வெற்றியாளர்களும் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர். நாட்டின் மிகவும் விரும்பத்தகு சிறுவர் சேமிப்புக்கணக்கான செலான் டிக்கிரி மூலம் சிறுவர்களும் அவர்களின் பெற்றோரும் அரிய வாய்ப்பை பெற்றதோடு செலான் வங்கி இதற்கான அனைத்து செலவினங்களையும் பொறுப்பேற்றது.
இவ்விஷேட தாய்லாந்து பயணத்திற்கு புத்தாக்க உண்டியல் போட்டியில் சிறந்த புத்தாக்க உண்டியலை உருவாக்கிய அனுராதபுர ஸ்வர்ணபாளி பெண்கள் பாடசாலையை சேர்ந்த A.D.ரத்னாயக்க மற்றும் குறித்த காலத்தில் உண்டியலில் அதிக பணம் சேர்த்த கடுனேரிய கிளையை சேர்ந்த ஆகாஷ் பெர்னாண்டோ ஆகியோருடன் தரம் - 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களான கேகாலை/உஸ்ஸபிடிய ஸ்ரீ சுமங்கல கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மெலனி விஜேசிங்க, கண்டி/கம்ளை கங்கசிறிபுர வித்தியாலயத்தை சேர்ந்த W.E சச்சினி கவிந்திர உனண்தென்னே மற்றும் கேகாலை/மல்மடுவ மாகுர ஆரம்ப பாடசாலையை சேர்ந்த ரவிந்து வணிகசேகர ஆகியோர் செலான் டிக்கிரி மூலம் Dream World செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM