தும்புத் தொழிற்சாலையில் தீ பரவல் : பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசம் !

16 Mar, 2020 | 10:07 AM
image

யாழ்ப்பாணம், தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் ஏ-9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ பரவியதையடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தென்னம் தும்புகள் தீக்கரையாகியுள்ளன.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தும்புத் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த தீ தும்புத் தொழிற்சாலையின் உள்ள தென்னம் தும்புகள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து, இராணுவத்தினரும் தென்மராட்சி தீ அணைப்பு படையினரும்  கிராமவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54