யாழ்ப்பாணம், தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் ஏ-9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ பரவியதையடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தென்னம் தும்புகள் தீக்கரையாகியுள்ளன.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தும்புத் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த தீ தும்புத் தொழிற்சாலையின் உள்ள தென்னம் தும்புகள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, இராணுவத்தினரும் தென்மராட்சி தீ அணைப்பு படையினரும் கிராமவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM