(எம்.எப்.எம்.பஸீர்)
தற்போதைய 34 ஆவது பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தர, தற் சமயம் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள நிலையில், இன்று மார்ச் 15 ஆம் திகதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றது.
1960 மார்ச் 15 ஆம் திகதி பிறந்த பூஜித் ஜயசுந்தர இன்று மார்ச் 15 ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யும் நிலையில், அந்த திகதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவடையும்.
இந் நிலையில் அடுத்த பொலிஸ் மா அதிபருக்கான போட்டிகள் தற்போதே பொலிஸ் திணைக்களத்துக்குள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முன்னணியில் மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருந்த போதிலும் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஏனைய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM