கட்டுப்பணமோ, வேட்புமனுவோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!

Published By: Vishnu

15 Mar, 2020 | 07:11 PM
image

(இரா. செல்வராஜா)

பொதுத்தேர்தலுக்கான  வேட்புமனுவோ, கட்டுப்பணமோ, தபால்  மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாடடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

நாளை அரச, வங்கி வர்த்தக விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருப்பதால் இவ்வாறான நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தபால்  மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு நாளை இறுதி  தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நாளை மறுதினம் காலை 8.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை  ஏற்றுக் கொள்ளப்படும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47