(இரா. செல்வராஜா)
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவோ, கட்டுப்பணமோ, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாடடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை அரச, வங்கி வர்த்தக விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருப்பதால் இவ்வாறான நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு நாளை இறுதி தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நாளை மறுதினம் காலை 8.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM