கொரோனா வைரஸிற்கான காரணம் குறித்து சர்வதேச விசாரணைக்கு பேராயர் அழைப்பு!

Published By: Vishnu

15 Mar, 2020 | 01:24 PM
image

கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து ஆராய சர்வதேச விசாரணைக்கு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார்.

இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையுடன் சக்திவாய்ந்த நாடுகளை விளையாட அனுமதிக்க முடியாது. இயற்கையை சோதித்தன் விளைவாகவே கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றது.

இந்த வைரஸ் பரவலின் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதன் பரவலுக்கு காரணமானவர்களை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் தண்டிக்க வேண்டும்.

இனிமேலும் இயற்கை வளங்களை பரிசோதிப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02