கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற ஆடைத்தொழிற்சாலைகளின் பணிகளை இடைநிறுத்தம் செய்து தருமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கோடு அரச விடுமுறை மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்த போதும் 15000 பேருக்கு அதிகமான பணியாளர்கள் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்ற நிலமையில் தொடர்ந்தும் குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
எனவே இவற்றை உடனடியாக கருத்தில் எடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இரண்டு மாவட்ட அரச அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
என இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM