ஆடைத் தொழிற்சாலைகளை  மூடுமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

15 Mar, 2020 | 10:34 AM
image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற ஆடைத்தொழிற்சாலைகளின் பணிகளை இடைநிறுத்தம் செய்து தருமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கோடு அரச விடுமுறை மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்த போதும் 15000 பேருக்கு அதிகமான பணியாளர்கள் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்ற நிலமையில் தொடர்ந்தும் குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

எனவே இவற்றை உடனடியாக கருத்தில் எடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இரண்டு மாவட்ட அரச அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

என இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35