இரண்டாவது கொரோனா நோயாளியின் வீட்டிற்கு விரைந்த சுகாதார திணைக்கள அதிகாரிகள்: தொற்றகற்றல் நடவடிக்கை தீவிரம்

Published By: J.G.Stephan

15 Mar, 2020 | 10:17 AM
image

இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆவது நோயாளியின் வீட்டை கொழும்பு மாநகர சபை பொது மக்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகளால் கிருமி தொற்று அகற்றல் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை இலங்கையில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், இத்தொற்று மேலும் பரவாதிருக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேலும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு பாரியளவில் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் திரையரங்குகளை மூடுவதற்கு அரசாங்கத்தால் நேற்று (14.03.2020) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 103 பேர் வரையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில் அவர்கள் நாடு முழுவதுமுள்ள 14 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22